எ-து குறித்த பருவம் வரவும் தலைமகன் வாரானாகியவயழித்
தூதாய் வந்த பாணற்குத் தோழி கூறியது.
குறிப்பு. கைவல் சீறியாழ்ப்பாண-பண்ணை வாசித்தலில் வல்ல
சிறிய யாழையுடைய பாணணே. நுமர் என்றது தலைவனை ; குறித்த
பருவத்து வாராமையால் வேறுபடுத்தி, ‘நுமர்? என்றாள். நாணலும் ;
உம்மை : அசைநிலை எய்யாராகுதல்-அறியாராகுதலின், நோகோ-
நோவேனோ.
(மேற்,) மு. இது குறித்த பருவத்துத் தலைவன் வாராதவழித்
தூதாய்வந்த பாணற்குத்தோழி கூறியது. (தொல். கற்பு,. 9 ந)
(பி-ம்.) 1 ‘ராக? ( 2 )