491

5. முல்லை

(50) 1வரவுச்சிறப்புரைத்த பத்து


491. காரதிர் காலையா மோவின்று நலிய
   நொந்துநொந் துயவு முள்ளமொடு
   வந்தனெ மடந்தைநின் னேர்தர விரைந்தே.

     எ-து வினைமுற்றிப் புகுந்த தலைமகன் தலைவிக்குச் சொல்லியது.
உயவும் உள்ளமொடு-வருந்துகின்ற மனத்தொடு, வந்தனெம்-
வந்தோம் மடந்தை : விளி. ஏர்-அழகை.
   (பி-ம்.) 1 ‘வரவு சிறப்பு? ( 1 )