குறிப்பு. நின்னே போலும்-உன்னைப்போன்ற. முல்லை நாற்ற
முடையது. நுதல் :குறுந். 323 : 4-5; அகநா. 43 : 9-10, மா-
மான்கள். நின்னே யுள்ளி-உன்னையே நினைந்து. அரிவை :விளி.
காரினும் மேகத்தினும். காரென விரைதல் : ?காரெனக் கடிது
சென்றான்? (கம்ப, குகப். 39)
(பி-ம்.) 1 ‘நோக்கி? ( 2 )