எ-து பரத்தையோடு புனலாடிவந்த தலைமகன் அதனை மறைத்
துக் கூறிய வழித் தோழி கூறியது.
குறிப்பு. பலர் ஒவ்வாய்-பலரை நீ ஒத்திராய்; பரத்தையுடன் புன
லாடிக் கூடியதனால் அலர் ஏற்றமையின். ஊர் அலர்தொடங்கின்று.
மலர-பூக்களையுடைய. நின்னோடு தண் புனலாடினாள், ஊர் அலர்
தொடங்கின்று, அதனால் இவண் பலரை ஒவ்வாய். ( 5 )