401 |
அயில் - வேல் |
839 |
402 |
அயிற்கதவம் |
839 |
403 |
அயின்றற்றா - உண்டாற்போல |
480 |
404 |
அர்ச்சித்த கடவுளர் |
563 |
405 |
அரக்கல் - அமுக்கித் தேய்த்தல் |
499 |
406 |
அரக்கில் |
136 |
407 |
அரக்கிலச்சினையிடல் |
574 |
408 |
அரக்கு - சாதிலிங்கம் |
86 |
409 |
அரக்குமாளிகை |
136 |
410 |
அரங்கின்மேல் ஆடுகின்றவள், தலைக்கோலத்தி னின்று நுதலிலே தாழும்படி வயந்தகம் அணிதல் |
468 |
411 |
அரசர், எல்லையின்றிச் சினக்கும் போது பழமை பாராது அமைச்சரையும் கொல்வரென்பது |
54 |
412 |
அரசர்க்கே மண்கோடலும் திறை கோடலும் உரியவென்பது |
167 |
413 |
அரசர், குடிமக்களைத் தமக்குப்பாரமெனப் பொறுத்தல் |
147 |
414 |
அரசர், தம்மை நிழலாகச் சேர்ந்தவரை உலையாதபடி காத்தல் |
145 |
415 |
அரசர், தருமநூனெறியால் உலகைப் பாதுகாத்தல் |
747 |
416 |
அரசர், தலைவன் குடை, பிற அரசர் குடைகளின் உயர்ந்துதோன்றுதல் |
612 |
417 |
அரசர், திறைபெற்ற நாட்டைத் திருத்தித் தந்நாடுபோல நெறிமுறை நடத்துவித்தல் |
146 |
418 |
அரசர், நாடுதிறை பெறுதல் |
146 |
419 |
அரசர், நெறியின்றிப் பொருள்விரும் பின் நாடு அவரைவிட்டு நீங்கு மென்பது |
147 |
420 |
அரசர், பகைவென்று திறைகொள்ளல் |
170 |
421 |
அரசர், வெல்புகழுலகேத்த விருந்து நாட்டுறைதல் |
145 |
422 |
அரசர் வென்று புகும்போது நகரில் வெற்றிக்கொடி கட்டுதல் |
172 |
423 |
அரசரால் அலைக்கப்பட்ட நாடு பாழ் பட்டு வருந்துதல் |
39 |
424 |
அரசரை வாழ்த்தும் வாழ்த்து, தெய்வத்தை வாழ்த்தும் வாழ்த்தோடு விரவி வருதல் |
648 |
425 |
அரச வருணத்தலைவி, தலைவனது வீரத்தாற் பிறந்த அழகை நுகர விரும்பல் |
170 |
426 |
அரச வாரியன் |
588, 591 |
427 |
அரசன் ஆறின்றிப் பொருள் வெஃகலாகாதென்பது |
64 |
428 |
அரசன் ஒருவன் (யயாதி) தவப்பயனொருவித் துறக்கத்தின் வழுவிச்சான்றோரிருக்குமிடத்து இடப்பட, அவர் அவனைமீட்டும் |
868 |
429 |
அரசன் கூற்றுவன்போல முறை செய்தல் |
614 |
430 |
அரசன் கொடுங்கொலை செய்யின் உடனே கெடுவனென்பது |
54 |
431 |
அரசன் கொடுங்கோல் சுடுமென்பது |
51 |
432 |
அரசன் கொடுங்கோலன், அமைச்சரையும் கொல்வனென்பது |
932 |
433 |
அரசன் கொடைக்கு மேகம் பெய்தல் உவமை |
350, 614 |
434 |
அரசன், கோபிக்கப் படுகின்றவன் மேல் ஒரு தவறு மின்றேனும் கோபிப்பனென்பது |
534 |
435 |
அரசன்கோல் கோடின் அவனாளும் உலகு உலறு மென்பது |
65 |
436 |
அரசன்கோல் தீய அமைச்சரால் வளைதல் |
65 |
437 |
அரசன் கோல்வளைந்து பொருள் வெஃகின், குடி கூவுமென்பது |
64 |
438 |
அரசன், தரும நூனெறியாற் பல்லுயிர் காத்து மனநடுக்கமின்றி வினைப்பயன் றுய்ப்பச் சுவர்க்க மடைதல் |
747 |
439 |
அரசன் நடுவு நிலைமை, மழையை வேண்டியகாலத்துத்தருமென்பது |
606 |
440 |
அரசன், பகைப்புலத்தைச் சுட்டழித்தல் |
83 |
441 |
அரசன், பகைவர்க்கு ஞாயிறுபோலக் கொடுமையும், சார்ந்தவர்க்கு மதிபோலக் குளிர்ச்சியும்செய்தல் |
612 |
442 |
அரசன், பகைவர் திறைந்தநாடு காத்தற்குப் பிரிதல் |
142, 146 |
443 |
அரசன், பகைவரை நடுங்கச் செய்தல் |
166 |
444 |
அரசன் புரைதவ நாடிப் பொய்தபுத் தினி தாண்டவனொடு நல்லூழிச் செல்வமும் மாய்தல் |
805 |
445 |
அரசன் பொய்தபுத்தினி தாளுதல் |
805, 806 |
446 |
அரசன் மண்கோடற்கு ஏவுதல் |
950 |
447 |
அரசன், மாற்றரசனைக் கொன்று அவனாட்டைக்கைக்கொள்ளல் |
169 |
448 |
அரசன் முறைதவறின் குடி மக்கள் கலங்குவரென்பது |
188 |
449 |
அரசன், வெற்றிபெற்ற நாட்டில் தன் கொடியைப் பலரும் அறியப் பொறித்தல் |
652 |
450 |
அரச னடியைத் தொட்டு அடியோர் சூளுறுதல் |
573 |