| முயங்கினண் 1முத்தின ணோக்கி நினைந்தே 2நினக்கியாம் யாரே மாகுது மென்று வனப்புறக் கொள்வன நாடி யணிந்தன | 20 | ளாங்கே, யரிமத ருண் (1) கண் பசப்பநோய் செய்யும் பெருமான் 3பரத்தைமை யொவ்வாதி யென்றா (2) ளவட்கினி தாகி விடுத்தனன் போகித் தலைக்கொண்டு நம்மொடு காயுமற் றீதோர் புலத்தகைப் 4புத்தேளில் புக்கா (3) னலைக்கொரு | 25 | கோறா நினக்கவள் யாராகு மெல்லா வருந்தியா நோய்கூர நுந்தையை யென்றும் (4) பருந்தெறிந் தற்றாகக் கொள்ளுங்கொண் டாங்கே (5) தொடியு முகிரும் படையாக நுந்தை 5 கடியுடை மார்பிற் சிறுகண்ணு முட்காள் | 30 | வடுவுங் குறித்தாங்கே செய்யும் விடுவினி யன்ன பிறவும் பெருமா னவள்வயிற் றுன்னுத லோம்பித் 6திறவதின் முன்னிநீ யையமில் லாதவ ரில்லொழிய வெம்போலக் கையா றுடையவ ரில்லல்லாற் செல்ல | 35 | (6) லமைந்த தினிநின் றொழில். |
1. இந்நூற் பக்கம் 276 : 4, 5. ஆம் குறிப்புக்கள் பார்க்க. 2. தலைவனிலும் தான் புதல்வற்குச் சிறந்தாளாகி அவன் காதலித்த பரத்தையர் மாட்டுச்செல்லாமல் புதல்வனைத் தன்பாற் சிறைசெய்ததற்கு "அவட்கினிதாகி...............நின்றொழில்" என்பது மேற்கோள்; தொல். கற்பியல். சூ. 6.நச். 3. "மகனொடு, தானே புகுதந் தோனே யானது, படுத்தனெ னாகுத னாணி யிடித்திவற், கலக்கினன் போலுமிக் கொடியோ னெனச்சென், றலைக்குங் கோலொடு குறுகத் தலைக்கொண்டு" அகம். 66 : 17 - 21. 4. "பாறாங்கெனப் புகப்பாய்ந்தவ னெடுவில்லினைப் பறித்தான்" கம்ப. அதிகாயன். 168. 5. இந்நூற்பக்கம் 430 : 2 -ஆம் குறிப்பும் 435 : 1 - ஆம் குறிப்பும் பார்க்க. 6. "அமைதல்" என்பது தவிர்தலென்னும் பொருளில் வருதற்கு இவ்வடி மேற்கோள். சீவக. 982. (பிரதிபேதம்)1முகத்தினினோக்கி, 2நினக்கிவாரேம், 3பரத்தமை, 4புத்தவளிற் புக்கான், 5கடியுண்ட, 6துறவதன்முன்னிணி.
|