வழியசையும் புணர்த்து, கண்ட 1தெவனோதவறென முற்றடியின்றிக் குறைவு சீர்த்தாகிய சொற்சீரடியும்பெற்று, கலிவெண்பாவின் வேறுபட்டு, 2"பாநிலை வகையே கொச்சகக் கலியென, நுானவில் புலவர் நுவன்றறைந் தனரே” (1)என்னும் விதியாற் கொச்சகக்கலியாயிற்று. (25) (91.) | அரிநீ ரவிழ்நீல மல்லி யனிச்சம் | | புரிநெகிழ் முல்லை நறவோ டமைந்த | | தெரிமலர்க் கண்ணியுந் தாரு நயந்தார் | | பொருமுரண் சீறச் சிதைந்து நெருநையி | | னின்றுநன் றென்னை யணி; |
6 | அணைமென்றோளாய், செய்யாத சொல்லிச் சினவுவ தீங்கெவ | | னையத்தா லென்னைக் கதியாதி தீதின்மை | | தெய்வத்தாற் கண்டீ தெளிக்கு; |
9 | மற்றது, அறிவல்யா னின்சூ ளனைத்தாக நல்லார் | | செறிதொடி யுற்ற வடுவுங் குறிபொய்த்தார் | | கூருகிர் சாடிய மார்புங் குழைந்தநின் | | றாருந் ததர்பட்ட சாந்தமுஞ் சேரி | | யரிமத ருண்கண்ணா ராராக் கவவிற் | | பரிசழிந் தியாழநின் மேனிகண் டியானுஞ் | | செருவொழிந்தேன் சென்றீ யினி;் |
16 | தெரியிழாய், தேற்றாய் சிவந்தனை காண்பாய்நீ தீதின்மை | | யாற்றி னிறுப்பல் பணிந்து; | 18 | அன்னதே லாற்றல்காண்; | | வேறுபட் டாங்கே கலுழ்தி யகப்படின் | | மாறுபட் டாங்கே மயங்குதி யாதொன்றுங் | | கூறி யுணர்த்தலும் வேண்டாது மற்றுநீ | | மாணா செயினு மறுத்தாங்கே நின்வயிற் | | காணி னெகிழுமென் னெஞ்சாயி னென்னுற்றாய் | | பேணாய்நீ பெட்பச் செயல். |
இதுவும் அது. இதன் பொருள். 1. தொல். செய். சூ. 155.
(பிரதிபேதம்) 1. எவனென்றவறெனமுட்டடி, 2. பாநிலவகையே.
|