| நீரலர் நீல மெனவவர்க் கஞ்ஞான்று பேரஞர் செய்தவென் கண்; | 52 | தன்னுயிர் போலத் தழீஇ் யுலகத்து மன்னுயிர் காக்குமிம் மன்னனு மென்கொலோ வின்னுயி ரன்னானைக் காட்டி யெனைத்தொன்று மென்னுயிர் காவா தது; எனவாங்கு; | 57 | மன்னிய நோயொடு மருள்கொண்ட மனத்தவள் பன்மலை யிறந்தவன் பணிந்துவந் தடிசேரத் தென்னவற் றெளிந்த தேஎம்போல வின்னகை யெய்தின ளிழந்ததன் னலனே. |
(1) இதுவுமது. இதற்கும் (2) முற்கூறிய உரைகளைக் கூறிக்கொண்டு பொருளுரைக்க. இதன் பொருள் | (3) அகலாங்க ணிருணீங்கி யணிநிலாத் திகழ்ந்தபிற் பகலாங்கட் பையென்ற மதியம்போ 1னகலின்று நன்னுத னீத்த திலகத்தண் மின்னி மணிபொரு பசும்பொன்கொன் (4) மாவீன்ற தளிரின்மேற் | 5 | கணிகாரங் கொட்குங்கொ லென்றாங் கணிசெல (5) மேனி மறைத்த பசலைய ளானாது நெஞ்சம் வெறியா நினையா நிலனோக்கா வஞ்சா வாழஅ வரற்றா 2விஃதொத்தி யென்செய்தாள் கொல்லென்பீர் கேட்டீமின் பொன்செய்தேன் |
1. இச்செய்யுளும் தேறுதலொழிந்த காமத்து மிகுதிறமாகிய பெருந் திணைக்கு மேற்கோள்; தொல். அகத். சூ. 13. நச். 2. இந்நூற்பக்கம் 885 - 886. பார்க்க. 3. (அ) ‘‘முழவிமிழு மகலாங்கண்’’ மது. 327. (ஆ) ‘‘அகலு ளாங்கண்’’ குறிஞ்சி. 4. 4. ‘‘மாவீன்ற தளிர்மிசை மாயவ டிதலைபோ, லாயிதழ்ப் பன்மல ரைய கொங் குறைத்தர’’ கலி. 29 : 7 - 8. என்பதும் இந்நூற்பக்கம் 158 : 3-ஆம் குறிப்பும் பார்க்க. 5. ‘‘பசந்த மேனியள் படர்நோயுற்று’’ சிலப். 13 : 68. (பிரதிபேதம்)1நகலான்று, 2இஃகுதொத்தி.
|