59
 

சான்றாகுவை, என்று தலைமகள் நாரையினை நோக்கி நலிந்து கூறினாள்.)

(விரி.) எ - பிரிநிலைப் பொருளது.

(68)

அறுபத்தொன்பதாவது, எழுபதாவது செய்யுட்கள் பழைய ஏட்டுப் பிரதிகளின் சிதைவாற் காணப் பெறவில்லை.


நெய்தல் முற்றும்.


ஐந்திணை யெழுபது
முற்றியது.