980. தொழும னத்தவர், கழும லத்துறை
பழுதில் சம்பந்தன், மொழிகள் பத்துமே. 12
திருச்சிற்றம்பலம்
____________________________________________________
ஓரும் - தியானிக்கும்.
12. பொ-ரை: கழுமலத்தில் உறையும் குற்றமற்ற
ஞான சம்பந்தன் அருளிய மொழிகளாகிய, இத்திருப்பதிகப்
பாடல்களை ஓதி, பெருமானைத் தொழும் மனத்தவர்
ஆகுக.
கு-ரை: பழுது - குற்றம். கழுமலம் - சீகாழி.
திருவிசைப்பா
எம்பந்த வல்வினைநோய்
தீர்த்திட் டெமையாளும்
சம்பந்தன் காழியர்கோன்
றன்னையும் ஆட்கொண்டருளி
அம்புந்து
கண்ணாளுந் தானும்அணி தில்லைச்
செம்பொன்செய்
அம்பலமே சேர்ந்திருக்கை யாயிற்றே.
-
பூந்துருத்தி நம்பிகாட நம்பி. |
|