திருஞானசம்பந்தர்
புராணம்
கன்னி
மாவனங் காப்பென இருந்தவர்
கழலிணை பணிந்தங்கு
முன்ன மாமுடக் கான்முயற் கருள்செய்த
வண்ணமும் மொழிந்தேத்தி
மன்னு வார்பொழில் திருவ கூரினை
வந்தெய்தி வணங்கிப்போய்ப்
பின்னு வார்சடை யார்திரு வக்கரை
பிள்ளையார் அணைவுற்றார்.
-சேக்கிழார்.
ஞானசம்பந்தர்
தேவாரத்தில்
இறைவனுக்குரிய அபிடேகப் பொருள்கள். பாலினால் நறுநெய்யாற் பழத்தினாற் பயின்றாட்டி.
-தி.1ப.61.பா5.
தேன் நெய்
பால் தயிர் தெங்கிளநீர் கரும்பின்
தெளி ஆன் அஞ்சாடும் முடியான்.
-தி.1ப.6பா.5.
ஆடினாய் நறுநெய்யொடு
பால் தயிர்.
-தி.3. ப.1 பா.1
பாலொடு நெய்தயிர்
பலவும் ஆடுவர்.
-தி.3ப.15 பா.3
152
|