|
(வி-ம்.)
போக்கு-பிரிவு. ஈங்குழி-இவ்விடம். எண்தக-எம்கருத்திற்கேற்ப எனினுமாம். வணங்குதும்-வணங்குவோம்.
னின்,
மதித்தாமரையே ஒருவேன் நின்பால் கேட்கும் மொழி ஒன்றுளது; அஃதாவது-பொய்ச்சூளுரைத்தார்
தம்நெஞ்சமும் மலரும் பனையும் அன்னக்கூட்டமும் சான்றாக இளமரக்காவில் இன்பமும் தந்து
சான்றாவார் யாரும் இல்லை என்று நீங்கினர். அவர் போக்கும் வரவும் நீ கண்டு எமக்குக்
கூறுதியாயின் நின்கால் போற்றி வணங்குதலும் என வுனைமுடிவு செய்க மெய்ப்பாடும் பயனும்
அவை.
|