|
12: நின்..........................ஆகுவன்
(இ-ள்)
நின் பிரிவு உள்ளும் மனன் உளன் ஆகுவன் - நின்னைப் பிரிதலுக்கு நினையா நின்ற நெஞ்சமுடையேன்
ஆக என்க.
(வி-ம்.)
கழல்பேணி அடையலர் மனம்போல மனன் உளனாகுவன் என இயைத்துக்கொள்க.
இதனை,
திருந்திழையே ! பெருந்திருவைக் கறுத்தும், நாடும் பொருளும் பெறின், கண்சிவந்து களைந்தும்,
நிதியுந்தனமும் புகின் கதவடைத்தும், அமுத முதவுழி யூற்றியும், செய்தாருளரேல், கூடன்
மாமணியாகிய வுடைமையன் கழல்பேணி, அடையலரது, அருள் திரிந்த மனம்போல நிற்பிரிவுள்ளு
மனனுளனாவேனெ வினை முடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.
|