செடி
சாக்கடை நீரில் வளர்ந்தஒரு எலுமிச்சைச் செடிபோல் நான்அளிக்கும் கனிகள்பெரிதாகவும் புளிப்புடனும்தானிருக்கும்கொஞ்சம் சர்க்கரையைச்சேர்த்து அருந்தினால்நல்ல பானகம் அல்லவோ