காரணம்
எதிர்த்து வரும்அலைகளுடன் நான் பேசுவதில்லைஎனக்குத் தெரியும் அதன் குணம்பேசாமல்வழிவிட்டு ஒதுங்கிவிடுவேன்நமக்கு ஏன் ஆபத்து என்றுமற்றொரு நாள்அமைதியாய் இருக்கையில்பலங்கொண்ட மட்டும்வீசியெறிவேன் கற்பாறைகளைஅவை மிதந்து செல்லும்எனக்குப் படகாக