என்னை மூழ்கடிக்கும்தணல் சூழ்ந்து வரினும்எழ மாட்டேன்கிடைக்குமா ஒரு இடம்உட்காருவதற்குசரித்திரத்தின் புதைமணலில்நான் அமிழகாலக்கணக்கில்உயிர் கிடைக்கும் எனக்குவழக்கம் போல்இடமொன்று வேண்டும்உட்காருவதற்கு