நான் மட்டும் இருக்கையில்அமைதியாய் இருந்தது
அமைதியாய் இருப்பதைஉணர்ந்தும்நான் வேறு ஆகிவிட்டேன்
நானும் வேறான நானும் பொய்
நான் இல்லை