வெளிறிப்போன பல்லிகளும் இன்னும் சில ஜீவராசிகளும் கூட்டணிகள் அமைத்துப் போராடத் தயாராயின அதற்குள் எலும்புக்கூடுகள் ஓட்டுச் சீட்டைக் கையில் தயாராய் வைத்துக்கொண்டன * இதே தலைப்பில் ஞானக்கூத்தனின் கவிதை ‘அன்று வேறு கிழமை’தொகுதியில் இடம் பெற்றுள்ளது. எனவே ஆத்மாநாம் தனது கவிதையை இரண்டாம் பதிப்புஎன்று பெயரிட்டிருக்கிறார். |