New Page 1

சேக்கிழார் பிள்ளைத் தமிழ்ப் பாடல்களில் அமைந்த கருத்துச் சுருக்கம்

45

    செ. 3. பத்து அழகுகள், அமங்கலச் சொல் இல்லாமை, மூல இலக்கியத்திற்கு ஏற்பக் கவிகளைப் பாடியது, அடியார் தொண்டு, சேக்கிழார் திருவாய் மாண்பு.  பக்கம் 425-443 

   செ. 4. சேக்கிழார் அனபாயனுக்கு அவ்வப்போது அறிவுறுத்திய அறவுரைகள் ;  அமைச்சர் பண்புகள்.  பக்கம் 443-447

    செ. 5. சேக்கிழாரைப் பற்பலவாறு விளித்துப் பாராட்டல் ;  அவ்வாறு பாராட்டியதன் கருத்து.  பக்கம் 448-459

    செ. 6. பாலாற்று வளம், தொண்டை நாட்டின் சிறப்பு.  பக்கம் 459-463

    செ. 7. வாளைமீன் அட்டகாசம், தொண்டை நாட்டின் நீர்வளம்.  பக்கம் 464-468

   செ. 8. வாளை மீன்களின் அட்டகாசம், தொண்டை நாட்டின் சிறப்பு, நீர் வளம். பக்கம் 468-471

   செ. 9. எருமை வளம், செயல், கருப்பஞ்சாற்றின் பெருக்கம்.  இது கடலில் கலத்தல், தொண்டை நாட்டின் நெல்வளன், நீர்வளன்.  பக்கம் 472-475

   செ. 10. ஆண்களும் பெண்களும் நீராடல், வாளை பாயத் தேன்கூடு கிழிதல், தேன் பொழிதல். கருப்பஞ்சாறு கலத்தல், தொண்டை நாட்டின் வளம்.  பக்கம் -476-479

 6.  வாரானைப் பருவம்

        செய்யுள் 1. வாரானைப் பருவ விளக்கம், சேக்கிழாராம் குழந்தை அணிந்த அணிகலன்கள், வேளாளர் ஈகை, பண்பு, பராவி எழும் என்னும் தொடரின் அரிய குறிப்பு, பக்கம் 480-488