New Page 1

44

சேக்கிழார் பிள்ளைத் தமிழ்ப் பாடல்களில் அமைந்த கருத்துச் சுருக்கம்

     செ. 6. நடராசர் சிவகாமி காண நடனம் புரிதல், இறைவர் அடி எடுத்துக் கொடுத்தபோது தில்லைவாழ் அந்தணர்கள் இவரைப் போற்றிச் சிறப்பித்தது, திருீநுறு ஏற்றல்.  பக்கம் 382-387 

   செ. 7. வேளாளர் இல்லை என்னாது ஈவர் எனல், குன்றத்தூர் மாளிகைகளின் சிறப்பு ;  சேவையர் என்பதன் விளக்கம், சேக்கிழார் நாவலர் எனல் பக்கம் 387-392 

   செ. 8. சேக்கிழாரே ஒரு நாட்டின் வர்ணனை ஐந்திணை வர்ணனை இவ்வாறு அமையவேண்டும் எனக் கற்பித்தவர்.  ஐந்திணைகள் இன்ன எனல், அன்பு நனி சிறக்கக் கவி பாடியவர், இருபத்து நான்கு கோட்டங்கள், குன்றத்தூர்ச் சிறப்பு. பக்கம் 392-396 

   செ. 9. சேக்கிழார் நூலாசிரியராகவும், உரையாசிரியராகவும், போதகாசிரியராகவும், ஞானாசிரியராகவும் திகழ்பவர் எனல்.  பக்கம் 397-404

     செ. 10. குன்றத்தூர் திருநாகேசுவரம், இந்திர நீல பருப்பதம், ரத்னகிரி, திருக்கயிலாயம் போன்று இருத்தலும் காரணமும், இத்தலங்களைப் பற்றிய குறிப்பு. பக்கம் 404-410

 5. முத்தப் பருவம் 

       செய்யுள் 1. வேதப் பகுதியாகிய பஞ்சாதீ விளக்கம் நால்வகை மரபினர்.  மூவகைப் பிறப்பினர், விளக்கம்  முத்தப் பருவ விளக்கம்.  பக்கம் 411-418

      செ. 2. சிவபெருமான் சங்கப் புலவர்களுடன் ஒருவராய்த் தமிழ் ஆய்ந்தது ;  காரைக்கால் அம்மையார் கைலைக்கு ஊர்ந்து சென்றது ;  எலும்பைப் பெண்ணாக்கியது ; முதலை உண்ட பாலனை அழைத்தது.  (இப்பாடல் தமிழின் மேன்மையைத் தெரிவிக்கும்) பக்கம் 418-425