New Page 1

சேக்கிழார் பிள்ளைத் தமிழ்ப் பாடல்களில் அமைந்த கருத்துச் சுருக்கம்

43

    செ. 9. சொல் அணி, பொருள் அணி விளக்கம், அவ்வணிகள் பெரிய புராணத்தில் அமைந்திருத்தல், பத்துவகை அழகுகள், முதல், கரு, உரிப் பொருள்கள், ஆற்றொழுக்கு முதலான எண் வகைப் பொருள்கள் விளக்கம். இவை பெரிய புராணத்தில் அமைந்திருத்தல், குன்றத்தூர் வளன்.  பக்கம் 318-342 

        செ.10. சேக்கிழார் திருவவதாரம் செய்த சாரணத்தால்தான் மக்கள் பக்தி, ஒழுக்கம், நன்மொழி பகர்தல், எமனை வெல்லும் உபாயம், சிவனடியாரொடு கூடல், சிவனுடல் கூடல், பெறல் அரும் இன்பம் பெறல் ஆகியவற்றை உணர்ந்தனர் எனல், குன்றத்தூர்ச் சிறப்பு.  பக்கம் 343-348 

4. சப்பாணிப் பருவம் 

        செய்யுள் 1. மன்னர்களின் பண்புகள், வேளாளர் மாண்பு, வேளாளர்கள் முடி எடுத்துக் கொடுக்க, அதனை மன்னர் சூடுதல். சேக்கிழாரைச் சூரியனுக்கு ஒப்பிடுதல், தமிழின் மாண்பு, சப்பாணிப் பருவ விளக்கம்.  பக்கம் 349-361

      செ. 2. வேளாளர் மாண்பு, வேளாளரே உலகைக் காப்பவர் ;  மழை வளனுக்கு வேளாளரே காரணர்.  பக்கம் 361-367

      செ. 3. சமணர் இயல்பு, சேக்கிழார்க்குச் சூரியனையும் சந்திரனையும் ஒப்பிடல்.  பக்கம் 367-371

      செ. 4. இறைவனை ஒரு குறியில் ஆவாகனம் செய்தல், நாராயணீய உபநிடதம் கூறும் கருத்து. கன்மம் முதலான ஐவகை மலங்கள்.  பக்கம் 371-376

      செ. 5. சேக்கிழார் பரம குருவாக அவதாரம் செய்தார்.  அவர் கை தட்டுதலால் அறியப்படும் அரிய கருத்துக்கள்.  பக்கம் 376-382