இ
42 |
சேக்கிழார் பிள்ளைத் தமிழ்ப் பாடல்களில் அமைந்த கருத்துச் சுருக்கம் |
இது குறித்து அவர்கள்
வருந்துதல் ; சேக்கிழார் சகலாகம பண்டிதர் எனல். தலாப்பருவ விளக்கம். பக்கம் 274-282
செ. 2.
குன்றத்தூர், திருப்பாற் கடல்போல் இருந்தமைக்குக் காரணம், திருநீற்றின் மாண்பு. பக்கம்
282-286
செ. 3.
குன்றத்தூர் தேவலோகத்தினும் சிறந்தது என்பதற்குரிய காரணம் ; திருஞான சம்பந்தர் தம் திருமணத்தில்
எவர்க்கும் முத்தி தந்த திருப் பெருமாண நல்லூர் போன்றது குன்றத்தூர் எனல். பக்கம் 286-289
செ. 4.
திருமாலுக்கு முன்னைய நிறமும், பின்னைய நிறமும் ஏற்பட்ட காரணம், குன்றத்தூர் வாசிகளின் மாண்பு.
பக்கம் 289-292
செ. 5.
குன்றத்தூர் மடங்களின் மாண்பு; திருப்பனந்தாள் மடம், சேக்கிழார் மடம், குன்றத்தூரின்
பொருள்வள மக்கள் மாண்பு. பக்கம் 292-294
செ. 6.
பெரிய புராணத்திற்குத் தொல்காப்பியம் இலக்கணம் ; இதற்குரிய காரணங்கள் ; பெரிய புராணம்
கேட்கத் தக்க அதிகாரிகள் ; பெரிய புராணம் படிப்பதன் பயன் ; குன்றத்தூர் மாண்பு. பக்கம்
295-303
செ. 7.
அடியார் பெருமைகளை அறிவிக்க வல்லவர் சேக்கிழாரே எனல். இறைவர் முதல் எடுத்துக் கொடுத்தது ; சேக்கிழார்க்கு
இறைவர் எடுத்துக் கொடுத்த காரணத்தால் தமிழ் மாண்புடையது என வியத்தல் ; அன்பர்கள் பெரிய
புராணத்தைப் புகழ்ந்து பேசுதல், குன்றத்தூர் சிறப்பு. பக்கம் 304-311
செ. 8.
பத்திச் சுவை நனிச் சொட்டச் சொட்டக் கவி பாடியது, சேக்கிழார் அநபாயனை அடியார் வரலாற்றைக்
கேட்கச் செய்தது, யாவரும் சிவம் அடையக் கவி பாடியது, குன்றத்தூர் நீர்வளன். பக்கம்
312-318
|