New Page 1
சேக்கிழார் பிள்ளைத் தமிழ்ப் பாடல்களில் அமைந்த கருத்துச் சுருக்கம் |
41 |
செ. 4.
நடராசர் பெத்தான் சாம்பானுக்கு முத்தி கொடுக்க உமாபதி சிவத்திற்கு கடிதம் எழுதியது. நிருவாண
தீட்சை விளக்கம். உமாபதி சிவத்தின் மாண்பு. உமாபதி சிவம் சேக்கிழார் வரலாற்றுப் புராணம்
பாடியது. பக்கம் 234-238
செ. 5.
வேளாளர் கங்கை மரபினர், கங்கை ஆயிரமுக முடையாள், வேதம் ஆயிரம், சிதம்பர ஆயிரக்கால் மண்டபத்தில்
பெரிய புராணம் அரங்கேற்றம், குன்றத்தூர் நீர் வளன், இயற்கை வளன். பக்கம் 239-243
செ. 6.
திரு பிள்ளை அவர்கள் மக்களது குற்றத்தை உபசார வழக்காக எடுத்து மொழிதல், சேக்கிழாரைப்
போற்றுதல் ; சேக்கிழார் ஆம்பல் மலர் அணிந்திருத்தல் ; அதற்குக் காரணம். பக்கம்
243-250
செ. 7.
சேக்கிழாரது பலவித பண்புகள் தோன்ற அவரை விளித்தல். பக்கம் 250-255
செ. 8.
சேக்கிழாராம் குழந்தை அணிந்த அணிகலன்கள், சேக்கிழார் வாய் நீர் ஒழுக, திருநீறு பொலிய,
புன் முறுவல் பூத்துத் திகழ்தல். பக்கம் 255-259
செ. 9.
சரியை, கிரியை, யோக, ஞானக் குறிப்பு, சிவனடியார்களில் இன்னின்னார் இந்திந்த நெறியில்
திகழ்ந்து பேறு பெற்றனர் எனல். சிவபெருமானே சேக்கிழாராக வந்து சிவனடியார்களைப் பற்றிய
அரிய குறிப்புக்களைக் கூறினார் எனல். பக்கம் 259-270
செ. 10.
பாலாற்று வரலாறு, வர்ணனை, பக்கம் 270-273.
3. தாலப் பருவம்
செய்யுள்
1. வேளாளர் முத்துக்களைக் குவித்தல் ; அன்னங்கள் முத்துக் குவியலில் வீற்றிருத்தல் ; வேளாளர்
அன்னத்தின் முட்டைகளையும் முத்துக்கள் எனக் குவித்தல் ;
|