அ
40 |
சேக்கிழார் பிள்ளைத் தமிழ்ப் பாடல்களில் அமைந்த கருத்துச் சுருக்கம் |
அலையின் சிறப்பு ; தொண்டை
நாட்டின் வளம். பக்கம் 146-160
செ. 9.
கழற்சிங்க நாயனார் முதல் ஐந்து அடியார்களின் வரலாறு. சேக்கிழார் குவளை மலர் அணிந்ததன்
கருத்து. நால்வகை மரபினர் அடையாள மாலைகள். பக்கம் 160-173
செ. 10.
சுந்தரர் இருவரை மணத்தல், சுந்தரர் இரு பெண்களுக்குத் தந்தை முறை ஆதல் ; பத்தராய்ப் பணிவார்
முதலான ஏழு தொகை அடியார் வரலாறு, சேக்கிழார் திருநீறு, உருத்திராக்கம் அணிந்துள்ள மாண்பு,
குன்றத்தூர் மாண்பு. பக்கம் 174-188
செ. 11.
பூசலார் கோயில் கட்டிய மாண்பு. இறைவர் பூசலார் ஆலயத்திற்கு எழுந்தருளல். பூசலார் முதலான
எழுவர் வரலாற்றுக் குறிப்பு, தொகை, விரி ஆகிய மூவகை நூல்களின் இலக்கணம். சேக்கிழார்
விரிநூல் செய்தற்கு உரியர். பக்கம் 189-206
2. செங்கீரைப் பருவம்
செய்யுள்.
1. செங்கீரை ஆடும்முறை, குன்றத்தூர்ச் சிறப்பு. சேக்கிழார் வேளாளர் குலதிலகர் ; செங்கீரை
என்னும் தொடர்க்குரிய பொருள். பக்கம் 207-212.
செ. 2. சேக்கிழாரின்
பணிவு. சேக்கிழாரின் சொற்களுக்குப் பயன் உண்டு எனல். பக்கம் 212-215
செ. 3.
சேக்கிழார் அடியார்களைப் பற்றி அரிய சீரிய குறிப்புக்களைக் கூறுதல். வேத இரகசியங்களை அறிவித்தல்.
அணிகள் பலவற்றை அமைத்தல். அநபாயன் சபையில் இருந்தார் வியக்க மொழிந்தது. பக்கம்
216-234
|