New Page 1
52 |
சேக்கிழார் பிள்ளைத் தமிழ்ப் பாடல்களில் அமைந்த கருத்துச் சுருக்கம் |
வேளாளர் சிறு கோலே செங்கோலை
நடத்துதல். பக்கம் 720-726
செ. 2.
உமை அம்மையார் காஞ்சியில் இறைவனைப் பூசித்தது ; இறைவன் குழைந்து கொடுத்தது ; இறைவி
காஞ்சியில் அறம் வளர்த்தது ; இறைவி கொடுத்த நெல்லை வாங்கிய வேளாளர் குடிதழைத்தது. பக்கம்
727-735
செ. 3.
சேக்கிழார்க்கு அநபாயன் கவரி வீசுதல், சேக்கிழார் சம்பந்தர் சுந்தரர்க்கு ஒப்பாக
விளங்கியது ; சோழ மரபு மாலை ; சேக்கிழார் சிவபெருமானை ஒத்தல். பக்கம் 736-745
செ. 4.
இப்பாடலில் அநபாயனது போர்ச் சிறப்புக் கூறப்பட்டுள்ளது ; சோழர் புலிக்கொடியை
மேருமலையில் அமைத்தது. பக்கம் 745-751
செ. 5.
பிறவி நோய்க்குப் பெரிய புராணம் மருந்தாகும் எனல் ; இன்னதற்கு இது பொருத்தம் என்பது.
வேளாளர் மாண்பு. பக்கம் 752-768
செ.6.
குன்றத்தூர் வேதியர்கள் செய்யும் யாகச் சிறப்பு ; இதனால் தேவலோகத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி.
பக்கம் 768-773
செ. 7.
குன்றத்தூரில் தேன் மழைப்பொழிவு ; மாதர்கள் குளநீரை நீர் அன்று எனல் ; அன்னங்கள் மேகம்
தேன்மழை பொழிகிறதோ என்று ஆகாயம் நோக்கல் பக்கம் 774-777
செ. 8.
ஆணவமலத்தன்மை ; சேக்கிழாராம் சூரியன் தோன்ற நிகழும் நிகழ்ச்சிகள் ; மாதர்களின் ஊடல்
நிகழ்ச்சி பக்கம் 778-782
செ. 9.
பிள்ளையார்க்குக் கொழுக்கட்டை படைத்தல் ; அதனால் நாட்டுக்குத் தீமை வராது எனல் ;
மூவர் முதலி
|