New Page 1
சேக்கிழார் பிள்ளைத் தமிழ்ப் பாடல்களில் அமைந்த கருத்துச் சுருக்கம் |
51 |
கொண்டு திகழ்தல். நெய்தல்
பறை, இறைவன் யானைத்தோல் போர்த்திருக்கும் காரணம். மாயிலைக் கொழுந்து தீப்போல இருத்தல் ;
செல் என்னும் சொல்லின் நயம். பக்கம் 678-684
செ. 6.
சேக்கிழாரின் பாடல்கள் சுவை மிகுந்தது எனல். “ கனியினும் “ என்றும் அப்பர் பாட்டின் உள்
பொருள். சேக்கிழார் கவிகள் ஐம்புலன்களுக்கும் இன்பம் தரும் எனல். குன்றத்தூர் மாளிகை மாண்பு.
பக்கம் 684-697
செ. 7.
பலர் சேக்கிழார் கவிகளைப் பற்பலவாறு புகழ்ந்து பாராட்டுதல் ; அவ்வாறு கூறியது உண்மை என்பதை
விளக்கி இருத்தல். பக்கம் 698-704
செ. 8.
சேக்கிழார் கவி பாட நிகழும் நிகழ்ச்சிகள் ; இறைவர் திரிபுரம் எரித்தது ; நடனத்தைப்
பலரும் வணங்குதல் ; சேக்கிழார் பாடல்களை மூவர் முதலிகளும் வியத்தல் ; தமிழ் எவராலும் வெறுக்கப்படாதிருத்தல்
எனல். பக்கம் 705-710
செ. 9.
சேக்கிழார் பெரிய புராணத்தைத் தில்லை ஆயிரக்கால் மண்டபத்தில் எழுதியது ; புலவர்பாட, எழுதுவோர்
எழுதுதல் ; முந்து தமிழ் என்றதன் சிறப்பு ; குன்றத்தூர் மாளிகை மாண்பு. பக்கம் 710-716
செ. 10. இறைவர்
பெரிய புராணத்தை, “ யாவரும் கேட்க “ என அசரீரியாக இருந்து மொழிந்தது. பக்கம் 716-719
10. சிறு தேர்ப்
பருவம்
செய்யுள்
1. சிறு தேர்ப் பருவ விளக்கம் ; சோழ மரபினர் மாலை ; மூவேந்தர் மாலை ; அநபாயன்
சேக்கிழார்க்குக் கவரி வீசல் ; இப்பாட்டுச் சேக்கிழாரை யானைமீது அமர்த்தி வீதிவலம் செய்தபோது
நிகழ்ந்த நிகழ்ச்சிகள்
|