50

சேக்கிழார் பிள்ளைத் தமிழ்ப் பாடல்களில் அமைந்த கருத்துச் சுருக்கம்

 அமைத்தல் ;  தொண்டை நாட்டின் கரும்பு வளம்.  பக்கம் 649-652 

     செ. 10. இறைவனது ஐந்து தொழில்கள் ;  இவை நிகழும் இடங்கள் ;  இவை நிகழ்த்தப்படும் காரணங்கள் ;  சிறுமியர் சேக்கிழாரைப் பலவாறு விளித்துப் பாராட்டல். பக்கம் 653-658 

9. சிறுபறைப் பருவம்

        செய்யுள். 1 சிறுபறைப் பருவவிளக்கம் ;  மூவகை முரசு ;  பாலாற்றுவளன் ;  சேக்கிழார் கொட்டும் பறைமுழக்கு இவ்விவ்வாறு இருக்க வேண்டும் எனல். குன்றத்தூர் மன்றங்கள்.  பக்கம் 655-666

    செ. 2. தில்லை நடராசப் பெருமான் திருநடனச்சிறப்பு, நடனக் காட்சி, தொண்டை நாட்டின் நீர்வளம், பக்கம் 667-670

     செ. 3. சேக்கிழார் கொட்டும் பறைமுழக்கு இவ்விம் முழக்காக இருக்க வேண்டும் என வேண்டல் ;  கோயில்களில் இசைக்கருவிகள் முழக்கப்படுதலின் குறிக்கோள் ;  கோயில்களில் இசை முழக்கு அமைதல் தொன்று தொட்ட மரபு எனல் ;  தொண்டை நாட்டின் பாலாற்றுவளன், வரால் காமதேனுவின் மடி முட்டல்.  காமதேனுவைக் கற்பக விருட்சம் கடிந்து கொள்ளுதல்.  பக்கம் 671-674

     செ. 4. சேக்கிழார் கொட்டும் பறை முழக்கு இவ்விவ்வாறு இருக்க வேண்டும் என வேண்டல் ;  தொண்டை நாட்டின் சோலைவளம் ;  எங்கும் தேன் அடைகள் அடியார் பற்பலர் என்னும் குறிப்பு.  பக்கம் 674-677

      செ. 5. சிவசாதனங்கள் திருநீறு, கண்டிகை, ஐந்தெழுத்து இவற்றின் மாண்பு, சீவக சிந்தாமணி சிவமணம்