பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்555


நித்திய பூசையும் நேமாநுட்
     டானமும் நேரான பூரணத்தைப்
புத்தியு டனறிந் தேயனு
     போகமாய் பூசைகள் செய்திடலாம்.
33
  
காலையு மாலையுங் கண்டது
     கொண்டு கற்பூர தீபமுடன்
மாலை மனோன்மணி தாய்பதம்
     போற்றி வணங்கியே வாழ்ந்திடலாம்.
34