அவன்விடுங் கண்ணீர் ஆறாய்ப் பெருகி உன்னிடம் வந்தோர் உதவியைத் தேடும்!
செல்வரின் கப்பல் சென்றிடும் போழ்து புயற்படை கொண்டு, புலியெனப் பாய்ந்து அடித்ததை வீழ்த்தி, அனர்த்தம் இழைத்து ஊழியாய்ச் சீறி உதவிசெய் வாயே!
‘முன்னணி’ - 1949