பக்கம் எண் :

88தமிழ்ஒளி கவிதைகள்2

அன்பிற் கலந்த வுள்ளம்எல்லை - இதில்
அற்பப் பிரிவினைகள் இல்லை!
துன்பப் படுத்தும் வஞ்சர்
       வீழ்குவார்
       வீழ்குவார் - மாந்தர்
சோதரர் என்று மண்ணில்
       வாழ்குவார்!
       வாழ்குவார்!

‘ஜனசக்தி’ - 1955