பக்கம் எண் :

184மலரும் உள்ளம்

என்றே அவரும் சொன்ன வுடனே
   இதனைக் கேட்ட அறிஞரும்,
புன்சி ரிப்பு சிரித்துக் கொண்டே
   புகன்றார் அங்கே அவரிடம்,

“சின்ன அறையை நிரப்பும் அளவில் 
   சிறந்த நண்பர் கிடைத்திடின்,
இன்பம் அடைவேன், ஆனால், அவர்கள்
   எங்கே கிடைக்கப் போகிறார்!”