Untitled Document
| | முடிவில், மிஷியன் தெரசர் - மிகத்தய வுள்ளவர், பொறுமை நல்லகைப் புண்ணிய முள்ளவர், |
300 | | இறைவன் அடிகள் இதயத் துள்ளவர் வந்தொரு வாரம் மருந்து கொடுத்துக் கணவரை மீட்டிஎம் கைகளி லாக்கினர். இவர், காட்டை வெட்டிக் கஷாய மிடவோ |
305 | | கடலைக் குறுக்கிக் குடிநீர் காய்ச்சவோ மலையை யிடித்துச் சூரணம் வைக்கவோ சொல்லி, எங்களைத் தொந்தரை செயவிலை; அன்றியும், பணமோ காசோ பதிவெற் றிலையோ, |
310 | | எமக்குச் செலவுகள் ஏற்பட் டதுமிலை. இவ்வறம், வையகத் தென்றும் வளர்க, வளர்கவே! வையகத் தென்றும் வளர்க! வளர்கவே! | | |
|
|