முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 421 |
Untitled Document | | அநுபல்லவி | | | | கன்ன பகவதியே! கருணைத் தடங்கடலே! மன்னர் மகுடம்பூண்ட மதுரை மீனாட்சியே! | (மன்னித்) | | | சரணம் | | | | ஆசைப் பேயாட்ட மெல்லாம் ஆடி அலுத்தே னம்மா! காசைப் பணத்தை நிதம் கண்கண்ட தெய்வ மெனப் பூசை புரிந்த தெல்லாம் பொய்யென் றுணர்ந்தே னம்மா! தாசனாய்இன் றுனையே சரணம் புகுந்தே னம்மா! | (மன்னித்) | | | 43. பாதாரவிந்தம் பணிந்தேன் | |
இராகம் - காம்போதி | | | தாளம் - ஆதி | | | பல்லவி | | 1827 | | பாதார விந்தம் பணிந்தேன் - கடைக்கண் நீ பாலிக்க வேண்டு மையா! | |
| | சாதாரிபாடி வெற்றி தமிழசைக் கேயளித்த நாதா! லீலாவி நோதா! நங்கை உமையாள் பங்கா! | (பாதார) |
| | புத்தகக் காடு முழுதும் - அலைந்தலைந்தென் பொழுதெலாம் போக்கி விட்டேன், சித்தம் மயங்கி உண்மை தெளியாது திகைப்புற்றேன், புத்தர்க் கருளும் ஈசா! பாபவி நாசா! உன் | (பாதார) | |
|
|