334 | விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு |
இன்று நம்மிடையே வாழுகின்ற அந்தப் பாரம்பரியத்தின் வாரிசுகளுக்கு நாம் நன்றி செலுத்துவோமாக! நாடு விடுதலை பெற்ற பின்பு தோன்றியுள்ள புதிய தலைமுறையினரிலே பலர் - அவர்கள் எந்தக் கட்சியினராயினும் -தமிழ் மொழிக்கு ஆற்றிவரும் அருந்தொண்டுகளையும் போற்றுவோமாக! வாழ்க, தமிழ் மொழி! | |
|
|