இக்கோவிலின் கோபுரங்களில்
கண்கவர் சிற்பங்கள் உள்ளன.
இக்கோவிலிலுள்ள 150-க்கு மேற்பட்ட கல்வெட்டுகள்
முக்கிய வரலாற்றுச் செய்திகளைக் கூறுகின்றன.
ஆங்கிலேயருக்கும்
பிரெஞ்சுக்காரருக்கும் இடையில்
கர்நாடகப் போர்கள் நடந்தபொழுது பிரெஞ்சுப்
படைகள்
இக்கோவிலில் இரண்டு நாள்கள் தங்கினவாம்.
|