| ஆயுள் | - | வாழ்நாள் | | ஆனந்தம் | - | களிப்பு | | ஆஸ்தி | - | செல்வம் | | ஆக்ஷேபி | - | தடு | | ஆட்சேபணை | - | தடை | | இந்திரன் | - | வேந்தன் | | இருதயம் | - | நெஞ்சம், நெஞ்சாங்குலை | | இஷ்டம் | - | விருப்பம் | | ஈஸ்வரன் | - | இறைவன் | | உத்தேசம் | - | மதிப்பு | | உத்தியோகம் | - | அலுவல் | | உபகாரம் | - | நன்றி | | உபசாரம் | - | வேளாண்மை | | உபயானுசம்மதமாய் | - | இருமையால் நேர்ந்து | | உபவாசம் | - | உண்ணா நோன்பு | | உபாத்தியாயர் | - | ஆசிரியர் | | உற்சவம் | - | திருவிழா | | உற்சாகம் | - | ஊக்கம் | | உஷ்ணம் | - | வெப்பம் | | கங்கணம் | - | வளையல் (காப்பு) | | கங்கண விஸர்ஜனம் | - | சிலம்பு கழி நோன்பு ஆக்கினை | | கபிலை | - | குரால் | | கருணை | - | அருள் | | கர்வம் | - | செருக்கு | | கவி | - | செய்யுள் | | கனகசபை | - | பொன்னம்பலம் | | கஷ்டம் | - | வருத்தம் | | கஷாயம் | - | கருக்கு | | காவியம் | - | தொடர்நிலைச் செய்யுள் | | காஷாயம் | - | காவி | | கிரகம் | - | கோள் | | கிரீடம் | - | முடி | | கிருகப்பிரவேசம் | - | புது வீடு புகல் | | கிருபை | - | அருள், இரக்கம் | | கிருஷிகம் | - | உழவு | | கோஷ்டி | - | குழாம் | | சக்கரவர்த்தி | - | மாவேந்தன் | | சக்தி | - | ஆற்றல் | | சகலம் | - | எல்லாம் | | சகஜம் | - | வழக்கம் | | சகுனம் | - | குறி, புள் | | சகோதரன் | - | உடன் பிறந்தான் | | சங்கடம் | - | இடர்ப்பாடு | | சங்கரி | - | அழி | | சங்கீதம் | - | இன்னிசை | | சத்தம் | - | ஓசை | | சத்தியம் | - | உண்மை | | சத்துரு | - | பகைவன் | | சந்ததி | - | எச்சம் | | சந்தி | - | தலைக்கூடு | | சந்திப்பு | - | கூடல் (Junction) | | சந்திரன் | - | மதி, நிலா | | சந்தேகம் | - | ஐயம், ஐயுறவு | | சந்தோஷம் | - | மகிழ்ச்சி | | சந்நிதி | - | முன்னிலை | | சந்நியாசி | - | துறவி | | சம்பந்தம் | - | தொடர்பு | | சம்பாஷணை | - | உரையாட்டு | | சம்பூரணம் | - | முழுநிறைவு | | சமாச்சாரம் | - | செய்தி | | சமுகம் | - | மன்பதை | | சமுசாரி | - | குடும்பி (குடியானவன்) | | சமுச்சயம் | - | அயிர்ப்பு | | சமுத்திரம் | - | வாரி | | சர்வமானியம் | - | முற்றூட்டு | | சரணம் | - | அடைக்கலம் | | சரீரம் | - | உடம்பு | | சன்மார்க்கம் | - | நல்வழி | | சாதம் | - | சோறு |
|
|
|