பக்கம் எண் :

64செந்தமிழ்க் காஞ்சி

34

34. மங்களம்

'நீ நாம ரூப முலரு' என்ற மெட்டு

ப.

 
   
   எல்லாரும் இன்பமுறவே இறைவனருளால் மங்களம்  
   

து. ப.

 
   
   பொல்லாப் பகையும் பசியும் பிணியும்  
   இல்லாமல் எங்கும் நன்கனம்

(எல்லா)