4ஆம
4ஆம் பாடம்
கப்பல் பாட்டு
'முத்திநெறி அறியாத'
என்ற மெட்டு
1. |
கப்பலைப்
பார்! கப்பலைப் பார்! |
|
கடலுள்ளே கப்பலைப் பார்! |
|
தெப்பத்தேர்
ஓட்டம்போல் |
|
தெரிகின்ற
கப்பலைப் பார்! |
|
|
2. |
புத்தியுள்ள
பெரியோர்கள் |
|
புண்ணியமாய்ச்
செய்த கப்பல் |
|
மெத்தை
வீடு போலடுக்காய் |
|
மிகவினிதாய்க்
காண்கிறதே! |
|
|
3. |
பட்சிகளின்
இறகுகள்போல் |
|
பலமாகப்
பாய்களுமே |
|
உச்சியிலே
உரத்தடிக்க |
|
ஓடுகின்ற
கப்பலைப் பார்! |
|
|
4. |
விசிறுகன்ற
காற்றாலோ? |
|
வேறான
சூழ்ச்சியாலோ? |
|
பசியகடல்
மேலாகப் |
|
பாய்ந்தோடிப்
போகிறதே. |
|
|
5. |
அலைமேலே
தொட்டில்போல் |
|
ஆடியாடிப்
போகிறதே |
|
உலைமேலே
புகைபோலே |
|
உயரத்தான்
புகைகிறதே |
|
|
6. |
ஊஞ்சலிலே
இருப்பதைப்போல் |
|
உள்ளேபல
பேர்இருக்க |
|
நீஞ்சி
நீஞ்சி நீர்மேலே |
|
நெடுந்தூரம்
போய்விட்டதே. |
|
|
|