“ ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்று - மாங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்” “ யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ | தெங்கும் காணோம் | பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் | பான்மை கெட்டு | நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் | நன்றோ சொல்லீர் | தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை | செய்தல் வேண்டும்.” | - பாரதியார் |
|