பொதுச்சாரியை
செய்தனன் -
வண்டின்கால் -
கோன் -
ஈமக்கடன் -
செய்குவாய் -
பலவற்றை -
மரத்தை - |
செய்+த்+அன்+அன் -
வண்டு+இன்+கால் -
கோ+ன் -
ஈம்+அ+க்+கடன் -
செய்+கு+வ்+ஆய் -
பல+அற்று+ஐ -
மரம+அத்து+ஐ - |
அன் -
இன் -
ன் -
அ -
கு -
அற்று -
அத்து - |
சாரியை
சாரியை
சாரியை
சாரியை
சாரியை
சாரியை
சாரியை |
எழுத்துச் சாரியை
‘க, ச, ட, த, ப, ற என ஆறே’ - அ - சாரியை. இவை க், ச், ட்,
த், ப், ற் என்றே இருக்க வேண்டும். நூற்பாவில் இப்படி எழுதுவது
இயலாது. ஆதலால், அவ்வொழுத்துகளோடு அகரம் சேர்க்கப்பட்டது.
அகரம், மகரம், னகரம் -
ஆகாரம்,ஊகாரம்,ஐகாரம் -
ஐகான், ஒளகான் - |
கரம் -
காரம் -
கான் - |
சாரியை
சாரியை
சாரியை |
சந்தி (Combination)
சந்தி என்பது பகுதியையும் இடைநிலையையும் சேர்க்கும்
எழுத்தாகும்.
பார்த்தனன் - பார் + த் + த் + அன் + அன்.
பார் என்னும் பகுதிக்கு முன்னுள்ள ‘த்’ சந்தி
பகுபதி உறுப்புப் பிரித்தல்
| சொல்
|
பகுதி
|
சந்தி
விகாரம் |
சந்தி
|
இடை நிலை
|
சாரியை
|
விகுதி
|
அறியேன்
பார்த்தனன்
அறிவேன்
நடந்தனன்
செய்யும்
|
அறி
பார்
அறி
நட
செய்
|
ந்
|
த்
|
ய்
த்
வ்
த்
|
அன்
அன
|
ஏன்
அன்
ஏன்
அன்
உம்
|
|