|
த
தாழெ கொய்தவன் ஏற சுமக்கேணம்.
தூபங் காட்டியாலும் பாபம் போகா.
தூரத்தெ வழிக்கு நேரத்தே போகணும்.
தெங்ஙுள்ள வளப்பில் தேங்ஙா கொண்டு
போயிக்கூடே?
தேறியோனெ மாறல்ல, மாறியோன தேறல்ல.
தொட்டாவாடி நட்டு வளர்த்தேணமோ?
நாடு ஓடும்போழ் நடுவே நாமும்
ஓடணும்.
நாணம் கெட்டவனெ கோலம் கெட்டும்.
காலாள் பறஞ்ஞால் நாடும் வழங்ஙணம்.
நிடும்பன போயால் குறும்பன நிடும்பன.
பத்தம்ம சமெஞ்ஞாலும் பெற்றம்ம
யாகுமோ?
பழுக்கான் மூத்தால் பறிக்கேணம்.
புரெக்கு மீதெ வெள்ளம் வன்னால்
அதுக்கு மீதெ தோணி.
பெண்சொல் கேள்க்குன்னவன்
பெருவழி.
பொன் சூசி குத்தியாலும் கண்ணுபோம்.
போன புத்தி ஆன வலிச்சால்
வரில்ல.
மகர மாசத்தில் மழபெய்தால் மலயாளம்
மடிஞ்ஞுபோகும்.
மஞ்சச்சேர மலர்ன்னு கடிச்சால் மலநாட்டில்
எங்ஙும் மருன்னில்ல.
மயக்கத்தின்னு மருன்னு இரிம்பு.
முதிரெக்கு மூன்னு மழ.
முற்றத்தே முல்லெக்கு மணம் இல்ல.
மூத்தது நன்னெங்கில் மூன்னும் நன்னு.
மூத்தோன் வாக்கும் முதுநெல்லிக்காயும்
மும்பில் கைக்கும், பின்னே
மதுரிக்கும்.
வற்றோனும் வல வீத்தோனும் கட்டோனும்
கடம் கொண்டோனும்
ஆசவிடா. (வற்றோன் = தூண்டிலால்
மீன் பிடிப்போன்)
வாயிக்கு நல்லது வயிற்றின்
னாகா.
வானம் வீணால் முட்டிடாமோ? (வீணால்
= வீழ்ந்தால்)
விளிக்காதெ வன்னால் விளம்பாதெ
போகேணம்.
வேதம் அறிஞ்ஞாலும் வேதனை விடா.
(குறிப்பு: மலையாளத்தில் றன்னகரம்
வழக்கற்றுப்போய் அதற்கீடாகத் தந்நகரமே வழங்குகின்றது. வசதிபற்றி ஈண்டுத் தமிழ் முறையில்
எழுதப்பட்டுள்ளது.)
|