முடிவு: தொல்காப்பியத்துக்கும் நன்னூற்கும்
பொதுவான பல வழுக்க ளிருப்பினும், அவற்றை நீக்கி, நன்னூற்குச் சிறப்பானவையே ஈங்குக்
கூறப்பட்டன. இதுகாறும் கூறியவற்றால், நன்னூல் சில காரணம் பற்றி நன்னூலாயினும், பல
காரணம் பற்றி நன்னூலன்று என்பதே முடிபாகக் கொள்க.
- சென்னை மாணவர் மன்றம்
வெள்ளிவிழா மலர் 1957; ''தென்றல்''
21.9.1957
|