பக்கம் எண் :

90ஊரும் பேரும்

இவ்வூர்ப் பெயர் காணப்படுகின்றது. 333 of 1911; 355 of 1911.

4. புதுக்கோட்டை நாட்டிலுள்ள அழும்பில் என்னும் ஊர் அம்புக் கோயிலெனவும், சோழநாட்டிலுள்ள வெண்ணில், கோயில் வெண்ணி யெனவும் இக்காலத்தில் வழங்கும். 223 of 1914; I.M.P.P. 1294.

5. சிலப்பதிகாரம், 1, அடியார்க்கு நல்லார் உரை,

6. 363 of 1908

7. குறிஞ்சி நிலத்தூருக்கும் சிறுகுடி யென்ற பெயர் உண்டு. “குறும்பொறை, சீறூர், சிறுகுடி, குறிஞ்சியூர்”: - பிங்கல நிகண்டு

8. 17 of 1893.

9. 547 of 1920.

10. இந்திர விழவூரெடுத்த காதை: 16 -17.

11. History of Madras - C.S. Srinivasachariar,P.149

12. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கர்நாடகத்தின் நவாபாக இருந்த முகமது அலி, வாலாஜா என்றும் வழங்கப்பெற்றார். I bid, p. 180.
 

13. 165 of 1903.

14. “குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனுநான் கெல்லையுள் இருந்தமிழ்” - நன்னூல்.

15. சிறுகாக்கை பாடினியார்: பெருந்தொகை - 1997.

16. மணற்பாங்கான இடத்திலமைந்த ஊர் மணலி எனப்படும்.

17. மேலப்பெரும்பள்ளம் என்பது பாடல் பெற்ற திருவலம் புரத்துக்கு இப்பொழுது வழங்கும் பெயர். M.E.R 1924-25.

18. தூங்கு எயில் = Flying Fortress. தூங்கெயிலை அழித்த