பக்கம் எண் :

அரச மரபுகள்255

2. பாண்டிய மன்னர்

பெருவழுதி
|

மாறன் வழுதி
|

நெடுஞ்செழியன் (கி. பி. 75-90)
(ஆரியப்படை வென்றவன், சிங்காசனத்திற் றுஞ்சியவன்)
|

வெற்றிவேற்செழியன் (கி. பி. 75-90)
|

நெடுஞ்செழியன் II (கி. பி. 90-128)
(தலயாலங்கானத்துச் செருவென்றவன்;
யானைக்கட்சேயைச் சிறைபிடித்தவன்;
வெள்ளியம்பலத்திற் றுஞ்சியவன்)
|

கீரன்சாத்தன் (குளமுற்றத்துத் துஞ்சியவன்)
|

உக்கிரப்பெருவழுதி (கி. பி. 128-140)
(கானப்பேரெயிலை முற்றுகை யிட்டவன்.
பெருநற்கிள்ளியின் ராசசூயத்துக்குச் சமுக மளித்தவன்)
|

நன்மாறன் (கி. பி. 140-150)
இலவந்திப்பள்ளித் துஞ்சியவன்
|

(கி. பி. 7ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டுவரை)
|

1. கடுங்கோன் பாண்டியாதி ராசா
|

2. ஆதிராசா மாறவர்மன்
|

3. செழியன் சேந்தன்
|

4. மாறவர்மன் அரிகேசரி ஆசமாசமன்
|

5. கோச்சடையன் ரணாதிராசா
|