பக்கம் எண் :

37

திருமண நாளில் நம்காந்தி
சிரித்துக் குதித்துத் திரிந்தாராம்.

அழகழ கான உடைகளுடன்
அரசர் போல நடந்தாராம்.
 


 

“பந்தல் போட்டுத் தெருமுழுதும்
பலவகைத் தோரணம் தொங்குவதும்,

கொட்டு முழக்கம் கேட்பதுவும்,
கூட்டம் கூடி இருப்பதுவும்,