விருந்துகள் பலவும் நடப்பதுவும், விதவிதச் செலவுகள் செய்வதுவும் எனக்கா கத்தான்” எனகாந்தி எண்ணி எண்ணி மகிழ்ந்தாராம். சிறப்புடன் காந்தி-கஸ்தூரி திருமண வைபவம் நடந்ததுவாம். திருமணம் என்றால் என்னவென்றே தெரியா ததனால் காந்தியுமே, ‘ஆடிப் பாடி விளையாட அகப்பட் டாளே ஒருதோழி. இனிமேல் நமக்குக் கவலைஇல்லை’ என்றே எண்ணி மகிழ்ந்தாராம்! |  | | |
|
|