 | ஆடு கத்தியது! | பள்ளிக் கூட நண்பன் ஒருவன் பலத்தில் மிக்கவன், பக்கு வமாய் காந்தி யிடத்தே கூற லாயினன் : “வெள்ளைக் காரன் நம்மை அடக்கி ஆண்டு வருவதும், வீர மாகக் காரி யங்கள் செய்து வருவதும், ஆட்டுக் கறியும், மாட்டுக் கறியும் தின்ப தாலேதான். ஐய மில்லை. இதனை நீயும் அறிந்து கொள்ளுவாய். | | |
|
|