பக்கம் எண் :

45

“ஆற்றங் கரையை நோக்கி நாமும்
     செல்ல லாமடா
அங்கு மறைவில் வைத்து நன்கு
     தின்ன லாமடா.
நேர்த்தி யான பண்டம் ஆட்டு
     இறைச்சி தானடா.
நிச்ச யம்நீ தின்ன வேண்டும்.
     முடிவு கட்டடா.”