பக்கம் எண் :

54

அண்ணனு மேஇதை ஆதரித்தார்-ஆனால்,
     அன்புள்ள அன்னை தயங்கினரே.
கண்ணுக் கெட்டாத ஓர் சீமையிலே-சென்று
     காந்தி படிப்பதை ஏற்கவில்லை.