இங்கும் அங்கும் அலைந்து பார்த்தும் ஏற்ற உணவில் லாததால் எங்கும் சாப்பி டாமல் காந்தி ஏக்கத் தோடு திரும்பினார். அன்று பசியி னாலே இரவில் அவதிப் பட்டார். ஆயினும் அன்னை சொல்லைக் காத்தோம் என்றே அகம் மகிழ்ந்தார் காந்தியும்!